கேரள மாநிலம் பம்பை ஆற்றில் நேற்று நடைபெற்ற அஷ்டமி ரோகினி படகு போட்டியின் போது தண்ணீரில் தவறி விழுந்த தனியார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்டப்பட்டார்.
திருவோணம் பண்டிகையை ஒட்டி ...
2013ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை பணி வழங்காத திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு உடனடியாக அரசு பள்ளிகளில் பணி நியமனம் வழங்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் ...
தமிழ்நாடு முழுவதும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள 438 ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், நிரந...
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக ஆசிரியர்கள் ஜெகதீசன், பிரேம் குமார் இருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
...
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் திறனை மேம்படுத்திடும் வகையில் மென்பொருள் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் சிறப்புத் திட்டத்தை அமைச்சர் சேக...
ரீல்ஸ் மூலம் பிரபலமான பள்ளி ஆசிரியையிடம் தம்பி உறவு முறையில் பழகிய இளைஞர் , தனது பிறந்த நாளை கொண்டாட மலைக்கோவிலுக்கு அழைத்துச்சென்று அவரை கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&...
சென்னை ஓட்டேரியில் ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியரின் வங்கிக் கணக்கில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆன்லைன் மோசடி கும்பல் திருடியுள்ளது.
வங்கி மேலாளர் போல் பேசி ஏடிஎம் கார்டு காலவத...